புஷ்பா தங்கதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
ஸ்ரீ வேணுகோபால் மத மற்றும் புனித யாத்திரை கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர். இவர் புஷ்பா தங்கதுரை என்ற புனை பெயரில் சுமார் 2 ஆயிரம் நாவல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.<ref>http://www.sirukathaigal.com/tag/புஷ்பா-தங்கதுரை/</ref>
==வரலாறு==
இவர் 1931ஆம் ஆண்டு பிறந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் கீழநத்தம் கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு ஒரு சகோதரி மட்டும் உண்டு. இவருடைய 1949ல் இவர் எழுதிய முதல் கதையை தினமணிக்கதிர் நாளிதழ் வெளியிட்டது.
==விருதுகள்==
|