திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
'''திருக்கருக்காவூர்''' - திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். இது [[தஞ்சாவூர் மாவட்டம்| தஞ்சாவூர் மாவட்டத்தில்]] [[பாபநாசம்| பாபநாசம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
| பெயர் = திருக்கருகாவூர் கோயில்
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
| படிம_அளவு =
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு = <!--10-->
| நிலநிரைக்கோடு = <!--78-->
<!-- பெயர் -->
| புராண_பெயர் = முல்லைவனம், மாதவிவனம், கர்ப்பபுரி
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = கருகாவூர்
| மாவட்டம் = தஞ்சாவூர்
| மாநிலம் = தமிழ்நாடு
| நாடு = இந்தியா
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = கர்ப்பபுரீஸ்வரர், முல்லைவனநாதர், மாதவிவனேஸ்வரர்.
| உற்சவர் =
| தாயார் = கர்ப்பரக்ஷாம்பிகை, கருக்காத்தநாயகி.
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் = முல்லை.
| தீர்த்தம் = க்ஷீரகுண்டம், பிரமதீர்த்தம்
| ஆகமம் = சிவாகமம்
| திருவிழாக்கள் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை = தேவாரம்
| பாடியவர்கள் = திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| கலைஞர் =
| அறக்கட்டளை =
| வலைதளம் =
}}
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
'''திருக்கருக்காவூர்''' - திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். இது [[தஞ்சாவூர் மாவட்டம்| தஞ்சாவூர் மாவட்டத்தில்]] [[பாபநாசம்| பாபநாசம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இத்தலம் [[18|18வது]] [[சிவன்|சிவதலமாகும்]].
 
 
==தல வரலாறு==
 
ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது.
 
==தல சிறப்புகள்==
 
*ஸ்காந்தத்தில் க்ஷேத்திர வைபவக் காண்டத்தில் சனற்குமார சங்கிதையில் நாரதருக்கு சனற்குமாரர் கூறுவதாகவுள்ள பகுதியில் இத்தலச் சிறப்பு இடம் பெற்றுள்ளது.
 
*இக்கோயிலில் ரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூசித்த சிவன்|லிங்கமும் உள்ளது.
 
*மூலவர் சுயம்பு மூர்த்தி; மேற்புறம் பிருதிவிபாகம்; புற்று மண்ணாலாகியது.
 
*சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி (இத்தலம் ஒரு காலத்தில் முல்லை வனமாக இருந்ததால்) சுற்றிய வடு உள்ளது.
 
*இத்தலத்தில் தலவிநாயகராக கற்பகவிநாயகர் உள்ளார்.
 
*இத்தலத்தில் உள்ள நந்தி - உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர்.
 
*கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர்.
 
*இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை.
 
*கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை.
 
*கருவுடன் மரணமடைவோரும் இல்லை.
 
*கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள்.
 
*இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
 
*இத்தலத்தில் சோழர்கள், மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன.
 
*முதலாம் இராசராசன் கல்வெட்டில் "நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் " என்று தலம் குறிக்கப்படுகின்றது.
 
==பஞ்ச[[வனம்|ஆரண்யம்]]==
காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச [[வனம்|ஆரண்யங்கள்]] [[6|ஆறு]] அவை:-
{{refbegin}}
#. கருகாவூர் - முல்லைவனம்,
#. அவளிவணல்லூர் - பாதிரிவணம்,
#. அரதைப்பெரும்பாழி - வன்னிவனம்,
#. இரும்பூளை - பூளைவனம்,
#. கொள்ளம்புதூர் - வில்வவனம்
{{refend}}
என்பனவாம்.
*இந்த ஐந்து தலங்களையும் முறையே வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்த சாமம் ஆகிய காலங்களில் வழிபடும் பழக்கம் இன்றும் வழக்கில் உள்ளது.
 
==அமைவிடம்==
 
[[கும்பகோணம்]] - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் [[தஞ்சாவூர்]] செல்லும் சாலையில் உள்ளது இத்தலம். இத்தலத்திற்கு [[தஞ்சாவூர்| பழைய பேருந்து நிலையத்திலிருந்தும்]], [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்தும்]] நகரப் பேருந்துகள் உள்ளன.
 
 
== திருத்தலப் பாடல்கள்==
 
இத்தலம் பற்றிய [[தேவாரம்|தேவாரப்]] பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
 
[[சம்பந்தர்|திருஞானசம்பந்தர்]] பாடிய பதிகம்
 
<blockquote>
''முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே''
<br />
''மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்''
<br />
''கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்''
<br />
''அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.''
<br />
''போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல்''
<br />
''தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின்''
<br />
''கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம்''
<br />
''ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.''.
</blockquote>
 
[[அப்பர்|திருநாவுக்கரசர்]] பாடிய பதிகம்
 
<blockquote>
''குருகாம் வயிரமாங் கூறு நாளாங் கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்''
<br />
''பருகா அமுதமாம் பாலின் நெய்யாம் பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்''
<br />
''ஒருகா லுமையாளோர் பாக னுமாம் உள்நின்ற நாவிற் குரையா டியாங்''
<br />
''கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே..''
<br />
''பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற''
<br />
''கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங் கொண்ட சமயத்தார் தேவ னாகி''
<br />
''ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம் ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று''
<br />
''காத்தானாங் காலன் அடையா வண்ணங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.''.
</blockquote>
==இவற்றையும் பார்க்க==
* [[பாடல் பெற்ற தலங்கள்]]
{{multicol}}
* [[சிவத் தலங்கள்]]
* [[தேவாரத் திருத்தலங்கள்]]
* [[மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்]]
{{multicol-break}}
{{வலைவாசல்|சைவம்|boxsize=50}}
* [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞான சம்பந்தர்]]
* [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரர்]]
* [[திருநாவுக்கரசு நாயனார்|திருநாவுக்கரசர்]]
{{multicol-end}}
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_karukavur.htm தல வரலாறு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்]
* [http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_karukavur.htm தலவரலாறு, சிறப்புக்கள், அமைவிடம்]
* [http://www.shaivam.org/tamil/thirumurai/thiru03_046.htm சம்பந்தர் பாடிய பதிகம்]
* [http://www.shaivam.org/tamil/thirumurai/thiru06_015.htm அப்பர் பாடிய பதிகம்]
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]