பூதத்தாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 52:
==இறைவனின் நாடகம்==
 
இந்து சமயத்தாரால், குறிப்பாக வைணவப்பிரிவினரால், நம்பிக்கையுடன் போற்றப்படும் இவ்வரலாறு சுவை மிகுந்தது. இறைவன், இவர்களால் உலகை உய்விக்கக்உய்விக்க கருதி, திருக்கோவலூரில், ஒரு வீட்டின் இடைகழியில் மழை பெய்யும் ஒரு நாள் இரவில், இம்மூவரையும் ஒருங்கு சேர்த்துத்தானும் அவர்கட்கிடையில் நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினான்ஒருங்கிணைத்தான். நெருக்கத்தின்எவ்வாறெனில், காரணத்தைதனித்தனியாக அறியதலயாத்திரை வேறுமேற்கொண்ட விளக்கின்மையால்,மூன்று பொய்கையார்ஆழ்வார்களும் பூமியாகிறதிருக்கோவலூரில் தகழியில்ஒரே கடல்நீரைசமயத்தில் நெய்யாகக்நுழைய கொண்டுபெருமழை சூரியனை விளக்காக ஏற்றினார்உண்டானது. பூதத்தார்மழைக்கு அன்பாகியஒதுங்கும் தகழியில்பொருட்டு ஆர்வத்தைஒரு நெய்யாகக்குடிசையை கொண்டுநெருங்க சிந்தையாகியஅவ்விடம் திரியில்'''ஒருவர் ஞானவிளக்கைபடுக்கலாம், ஏற்றினார்.இருவர் இவ்விரண்டின்அமரலாம், ஒளியால்மூவர் இருள்நிற்கலாம்''' அகல,எனும் நெருக்கத்திற்குக்அளவில் காரணமானஇருக்க இறைப்பொருளைக்இம்மூவரும் கண்டார்.அங்கு பின்சிறிது மூவரும்நின்றுகொண்டிருக்க அப்பொருளின்நான்காமவராக சொரூபத்தைஇருந்து அறிந்துஇருளில் அனுபவித்துநெருக்கத்தை ஆனந்தம்உண்டுபண்ணினான் எய்தினர்இறைவன்.
 
நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், பொய்கையார் பூமியாகிற தகழியில்(அகல்) கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். பூதத்தார் அன்பாகிய தகழியில்(அகல்) ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார். இவ்விரண்டின் ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் கண்டார். பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர்.இவ்வரலாற்றின் உட்பொருள் யாதெனில் பொய்கையாரின் செயல் புற இருள் நீக்கியது, பூதத்தார் செயல் அக இருளை நீக்கியது. அக இருள், புற இருள் இவ்விரண்டும் நீங்கினால் பரமனைக் காணலாம். ஆக முதல் இரண்டு ஆழ்வார்கள் செயல்கள் அக, புற இருள் நீக்க பேயாழ்வார் இறைவனின் வடிவழகை அன்பெனும் வெளிச்சத்தில் கண்டார் என்பதாம்.
 
==மூன்று திருவந்தாதிகள்==
"https://ta.wikipedia.org/wiki/பூதத்தாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது