கும்பகோணம் மகாமக குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 13:
| coord_display = inline
}}
'''கும்பகோணம் மகாமக குளம்''', இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவில் குளம் ஆகும். இது தமிழ் நாட்டில் உள்ள பெரிய கோவில் குளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. வருடந்தோறும் நடைபெறும்
==வரலாறு==
ஒவ்வொரு முறை [[பிரம்மன்|பிரம்மதேவன்]] தூங்கும் பொழுது பிரளயம் ஏற்படும் என நம்பப்படுகிறது. ஒரு முறை அவ்வாறு நடந்ததன்
==குளத்தை பற்றி==
இது 6.2 ஏக்கர் பரப்பளவில் கும்பகோணம் மாநகரின் மத்தியில் [[சரிவகம்]] வடிவில் அமைந்துள்ள குளம் ஆகும். இந்த குளத்தை சுற்றி 16 மண்டபங்களும் 21 கிணறுகளும் உள்ளன. இந்த கிணற்றின் பெயர்கள் ஒன்று சிவனுடைய பெயரையோ அல்லது இந்திய நதிகளின் பெயரையோ கொண்டுள்ளன.
கி.பி.16ஆம் நூற்றாண்டில் விசயநகர மன்னர் [[கிருட்டிணதேவராயர்]] இத்தலத்திற்கு வந்து நீராடியதாக நாகலாபுரம் கல்வெட்டு குறிக்கிறது. [[தஞ்சாவூர்|தஞ்சாவூரை]] சார்ந்த [[ரகுநாத நாயக்கர்| ரகுநாத நாயக்கரின்]]
==குளத்தை சுற்றியுள்ள மண்டபங்களும் கிணறுகளும்==
|