நகுலன் (மகாபாரதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Disambiguated: பசுமாடு
வரிசை 1:
'''நகுலன்''' [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வரும் [[பாண்டு]]வின் இரண்டாவது மனைவியான [[மாத்ரி]]யின் புதல்வராவார். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் [[சகாதேவன்|சகாதேவனும்]] இரட்டையர்கள் ஆவர். நகுலனும் சகாதேவனும் [[குதிரை]]களையும் [[மாடு|பசு]]க்களையும் காக்கும் வரம் பெற்று விளங்கினர். நகுலன் மிகவும் அழகானவராகக் கூறப்பட்டுள்ளார்.
 
==வெளி இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/நகுலன்_(மகாபாரதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது