சிவகாமியின் சபதம் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
}}
 
'''சிவகாமியின் சபதம்''', [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] எழுதிய புகழ் பெற்ற [[தமிழ்]] புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.
 
[[முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்]] அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் [[முதலாம் நரசிம்ம பல்லவன்]] என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/சிவகாமியின்_சபதம்_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது