அசோக் குமார் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 44:
இப்படத்தில் மொத்தம் 19 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. [[பாபநாசம் சிவன்]] பாடல்களை இயற்றியிருக்கிறார். அவற்றில் பின்வரும் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றிருந்தன:
* ''பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர்'' (தியாகராஜ பாகவதர்)
* ''உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ'' (ராகம்: [[பைரவி (ராகம்)|பைரவி]], தாளம்: [[ஆதி தாளம்|ஆதி]], தியாகராஜ பாகவதர்)
* ''சத்வகுண போதன்'' (ராகம்: [[ஜோன்புரி]], தாளம்: ஆதி, தியாகராஜ பாகவதர்)
* ''மனமேநீ ஈசன் நாமத்தை'' (ராகம்: [[குந்தவராளி]], தாளம்: ஆதி, தியாகராஜ பாகவதர்)
"https://ta.wikipedia.org/wiki/அசோக்_குமார்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது