சாதுர்மாசிய விரதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சாதுர்மாஸ்ய விரதம்''' என்பது [[துறவி|துறவிகள்]] மழைக்காலமான ஆடி மாத பௌர்ணமி முதல் கார்த்திகை மாத பௌர்ணமி வரை, நான்கு மாதங்கள் ஒரே இடத்தில் தங்கி, [[வேதம்|வேத]] [[வேதாந்தம்|வேதாந்தங்களை]] மக்களுக்கு எடுத்துச் சொல்வார்கள். இந்த மாதங்களில் துறவிகள் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வார்கள். முதல் மாதம் உணவில் காயும் பழங்களும் இருக்கும். இரண்டாம் மாதம் பால் தவிர்ப்பார்கள். மூன்றாம் மாதம் தயிர்தயிரை சாப்பிட மாட்டார்கள்தவிர்ப்பார்கள். நான்காம் மாதம் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்
 
==குருபூர்ணிமா==
இந்த சாதுர்மாஸ்ய விரதத்தை, [[வேதம்]] மற்றும் [[வேதாந்தம்|வேதாந்தக் கல்வியை]] கற்பித்த குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாத பௌர்ணமி அனறுஅன்று துறவிகள் [[வியாசர்|வேதவியாசரை]] வழிபட்டுத் துவக்குவார்கள். ''குரு பூர்ணிமா'' என்று சொல்லப்படும் வியாச பௌர்ணமி நாளில் (ஆடிப் பௌர்ணமி) எங்கிருந்தாலும் குருவை மனதார வணங்கினால், தாங்கள் பெற்ற [[வேதாந்தம்|வேதாந்தக் கல்வி]] மேன்மேலும் சிறப்பாக வளரும் என்பது நம்பிக்கை.
 
==உசாத்துணை==
வரிசை 8:
==வெளி இணைப்புகள்==
* [http://maduraiyampathi.blogspot.in/2009/07/blog-post.html, சாதுர் மாஸ்ய விரதம்]
* [http://jaghamani.blogspot.com/2012/07/blog-post_02.html]
 
"https://ta.wikipedia.org/wiki/சாதுர்மாசிய_விரதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது