மாநிலத்தின்'''மாவட்ட ஆட்சித்தலைவர்''' என்பவர் மாநில அரசின் ஒவ்வொரு மாவட்ட ஆட்சி நிர்வாக வசதிக்காக மாநில எல்லைக்குள் உள்ள பகுதிகளைப் பல மாவட்டங்களாகப் பிரித்துள்ளது. இந்தமாவட்டங்களின்மாவட்டத்தின் தலைமை அதிகாரியாக மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்படுகிறார். மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பிற்கு இந்திய ஆட்சிப்பணிஆட்சிப் அதிகாரிகள்பணி மாவட்டதேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய அரசால் ஒவ்வொரு மாநில பணித் தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப் பட்டவர்களில் அந்தந்த மாநில ஆட்சித்தலைவராகஅரசால் நியமிக்கப்படுகிறார். இவர் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கவனிப்பதற்காக இவருக்கு மாவட்ட நீதித்துறை நடுவர் பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.