'''புஞ்சை''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள வேளாண்மை செய்யும் நிலங்களில் நீர் பாய்ச்சல் ஆதாரம் இல்லாத நிலப் பகுதிகளைபகுதிகள் '''புஞ்சை''' என்ற இச்சொல்லால்சொல்லால் குறிக்கப்படுகிறதுகுறிக்கப்படுகின்றன. இந்த வகைபாடுடையவகைப்பாடுடைய நிலங்களில் அதிகப்படியான பயிராக பருத்தி, மிளகாய், சோளம், கம்பு, வரகு, தினை, மற்றும் பயறு வகைகள் மட்டுமே விளைவிக்கப் படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு [[ஒன்று|ஒரு]] போகம் வரை வேளாண்மை செய்யும் நிலத் தொகுதி '''புஞ்சை''' எனப்படுகிறது.