வரகுணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''வரகுணன்''' கி.பி. 792 முதல் 835 வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்.[[இரண்டாம் இராசசிம்மன்|இரண்டாம் இராசசிம்மனின்]] மகனான இம்மன்னன் இவன் பாட்டன் பெயரான '''சடையவர்மன்''' என்ற பெயரை சிறப்புப்பெயராகப் பெற்று சிறப்புற்றவன்.முதல் வரகுணப் பாண்டியனுமான வரகுணனைக் "கொற்றவர்கள் தொழுகழற்கால் கோவரகுண மகாராசன்" என [[சின்னமனூர் செப்பேடு|சின்னமனூர் செப்பேட்டில்]] இவனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.[[முதலாம் நந்திவர்மன்|நந்திவர்மன்]] [[சோழ நாடு|சோணாட்டை]] ஆட்சி செய்த பொழுது வரகுணப் பாண்டியன் அவனுடன் [[போர்]] செய்தான் என சோழநாட்டில் அமையப்பெற்றிருக்கும் இவனைப் பற்றிக் குறிக்கும் கல்வெட்டுக்கள் பல கூறுகின்றன.
 
== சோழ நாட்டிலும்,தொண்டை நாட்டிலும் ஆட்சி ==
"https://ta.wikipedia.org/wiki/வரகுணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது