[[இந்தியா|இந்தியாவில்]] கேரளா[[கேரள மாநிலம்]], [[கொல்லம் மாவட்டம்|கொல்லம் மாவட்டத்தில்]] ஆலப்பாடு ஊராட்சியில் பறையகடவு என்ற [[கடற்கரை]] [[கிராமம்]] தற்போது அமிர்தபுரி என அழைக்கப்படுகின்றது. உலகப்புகழ் பெற்ற இந்தியாவின் ஆன்மீக பெண் [[துறவி]] சற்குரு மாதா அமிர்தானந்தமாயி அவர்களின் [[ஆசிரமம்]] இங்கு அமைத்துள்ளது. ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு பக்தர்கள் வருகைதரும் பயணத் தளமாகதலமாக, புனிதத் தளமாகபுனிதத்தலமாக இது விளங்குகிறது.
[[பகுப்பு:கேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]