மாசில்லா குழந்தைகள் படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Adding Template:Gospel Jesus using AWB
வரிசை 1:
[[Image:0 Le Massacre des Innocents d'après P.P. Rubens - Musées royaux des beaux-arts de Belgique (2).JPG|thumb|300px|மாசில்லா குழந்தைகள் படுகொலை, ஓவியர்: [[பீட்டர் பவுல் ரூபென்ஸ்]], 1611–12 ([[ஒன்ராறியோ ஓவியக் காட்சிக்கூடம்]]).]]
{{Gospel Jesus}}
'''மாசில்லா குழந்தைகள் படுகொலை''' என்பது [[விவிலியம்|விவிலியத்தின்படி]] யூதர்களின் அரசனான [[முதலாம் ஏரோது]], பெத்லகேமில் இருந்த குழந்தைகளை கொன்ற நிகழ்வினைக்குறிக்கும். [[மத்தேயு நற்செய்தி]]யின் படி<ref>Matthew 2:16-18</ref> [[விவிலிய ஞானிகள்|ஞானிகள்]] தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் [[பெத்லகேம்|பெத்லகேமிலும்]] அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான். அப்பொழுது ' ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுது கொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை ' என்று இறைவாக்கினர் [[எரேமியா]] உரைத்தது<ref name=Jer3115>[[எரேமியா (நூல்)|எரேமியா]] {{bibleverse-nb||Jeremiah|31:15|NIV}}</ref> நிறைவேறியது.
 
"https://ta.wikipedia.org/wiki/மாசில்லா_குழந்தைகள்_படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது