குரு பூர்ணிமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
|begins =
|ends =
|date = ''[[ஆடி (மாதம்)|ஆடி மாத]] ([[பௌர்ணமி]])
|date2013 = July 22
|calendar = [[இந்து நாட்காட்டி]]
வரிசை 14:
|observances = ''குரு பூசை''
}}
 
'''குரு பூர்ணிமா''' [[ஆடி (மாதம்)|ஆடி மாதத்தில் வரும் முதல் ழுழுநிலவு ([[பௌர்ணமி]]) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள் வியாசபூசை என்றும் வியாச ஜெயந்தி என்றும் அழைப்பர்.
 
இவ்வழிப்பாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று குரு பூஜை செய்வது மரபு.
 
மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், [[தட்சிணாமூர்த்தி]], [[பகவத் கீதை]]அருளிய [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]], வேதங்களை தொகுத்த [[வியாசர்]], வேதங்களுக்கு விளக்கங்கள் எழுதிய [[ஆதி சங்கரர்]], [[மத்வர்]] மற்றும் [[இராமனுசர்]] போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.
 
பௌத்தர்களும் [[புத்தர்|புத்தரை]] குரு பூர்ணிமா நாளில் வழிபடுவர்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/குரு_பூர்ணிமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது