'''கோனார்''' ([[ஆங்கிலம்]]: ''Konar'') என்போர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] யாதவர்களில் ஒர் உட்பிரிவு இனக்குழு ஆவர்.
பாண்டியர்கள் யாதவ குலத்தைச் சேர்ந்தவர்களே என்பதற்கான தரவுகள் தற்காலத்தில் கிடைக்கின்றன யாதவர்களில்கோனார்களில் ஒரு பிரிவான தென்பகுதி ஆயர்கள் மன்ன்ன் குலசேகர பாண்டியனை அவர் மான்ட இடத்தே கோவில் அமைத்து குல தெய்வமாக வணங்குகின்றனர் அதனோடு மற்ற மன்னர்களும் அங்கே வழிபடப்படுகின்றனர்.{{cn}}
அம்மக்களில் குலசேகரன்,குலசேகர பாண்டியன், பாண்டியன் போன்ற பெயர்கள்பெயர்களும் இன்றளவும் பரவலாக காணப்படுகிறது.{{cn}}