''சிந்தனைவளம்'' என்பது நா. பார்த்தசாரதி எழுதிய நூல். இந்த நூல் பல கட்டுரைகளை கொண்டுள்ளது.
''சிந்தனைவளம்'' என்பது நா. பார்த்தசாரதி எழுதிய நூல். இந் நூலுக்கு [[ ஜி ஆர் தாமோதரன்]] அணிந்துரை எழுதியுள்ளார். 19ஆம் நூற்றாண்டில் தோன்றி பெரும் சமய புரட்சி செய்த வள்ளலார் பற்றியும் அவர் எழுதிய அருட்பா பற்றியும் எழுதப்பட்ட நூல் இது. முதல் 27 பக்கங்கள் வள்ளலாரின் வாழ்க்கை குறிப்பை எளிய நடையில் அளிக்கிறார். பின்பு மீதி உள்ள பக்கங்கள் அனைத்திலும் சமூக மற்றும் சமய நெறியில் அருட்பாவின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார்.