சிந்தனைவளம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 22:
}}
 
''சிந்தனைவளம்'' என்பது நா. பார்த்தசாரதி எழுதிய நூல். இந்த நூல் நா. பார்த்தசாரதி 1978-1979களில் துக்ளக் இதழில் எழுதிய பல கட்டுரைகளை கொண்டுள்ளது. இந்த நூலின் முதல் கட்டுரையே சமூகப் பொறுப்புக்களும் சராசரி இந்தியனும் என்ற தலைப்பில் ஆரம்ப்பிக்கின்றது. "எதையாவது எப்படியாவது" என்ற கட்டுரை இளைஞர்கள் கொள்ளும் தவறான துணிச்சலை சுட்டிக்காட்டுகிறது.
 
[[பகுப்பு:1982 தமிழ் நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிந்தனைவளம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது