சிந்தனைவளம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 23:
''சிந்தனைவளம்'' என்பது நா. பார்த்தசாரதி எழுதிய நூல். இந்த நூல் நா. பார்த்தசாரதி 1978-1979களில் துக்ளக் இதழில் எழுதிய பல கட்டுரைகளை கொண்டுள்ளது. இந்த நூலின் முதல் கட்டுரையே சமூகப் பொறுப்புக்களும் சராசரி இந்தியனும் என்ற தலைப்பில் ஆரம்ப்பிக்கின்றது. "எதையாவது எப்படியாவது" என்ற கட்டுரை இளைஞர்கள் கொள்ளும் தவறான துணிச்சலை சுட்டிக்காட்டுகிறது.
"அபத்தமான மொழி பெயர்ப்புக்கள்","ஆங்கிலமும் தாழ்வுமனப்பான்மையும்" போன்ற கட்டுரைகள் 1980களில் எழுதப்படிருந்தாலும் இன்றளவும் நல்ல அறிவுரையை தருகின்றன.
[[பகுப்பு:1982 தமிழ் நூல்கள்]]
|