நெருக்கடி நிலை (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளம்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
 
'''நெருக்கடி நிலை - அவசரகால பிரகடனம் (Indian Emergency - [[25 ஜூன்]] [[1975]] – [[21 மார்ச்]] [[1977]])''' [[இந்தியா|இந்தியாவில்]] 21- மாத கால்த்திற்குகாலத்திற்கு இந்த நிலை [[இந்தியக் குடியரசுத் தலைவர்]] [[பக்ருதின் அலி அகமது]] வால், அப்பொழுதய [[இந்தியப் பிரதமர்]] [[இந்திரா காந்தி|திருமதி இந்திர காந்தியின்]] ஆலோசனை மற்றும் அறிவுறித்தலின் பேரில் [[இந்திய அரசியலமைப்பு]] '''விதி 352''' இன்ன் படி பிரகடனப் படுத்தப்பட்டது. இது இந்திரகாந்தியின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும், அவருக்கு எதிரான நிலையை மக்கள் எடுக்காத நிலையை உருவாக்குதற்காகவும். நாட்டின் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் தேர்தலை சந்திக்க விரும்பாததால் தேர்தலை தள்ளிப்போடும் நோக்கத்திலும், மக்களின் அடிப்படை குடியுரிமை உரிமைகளை பறிக்கும் விதத்திலும், அமல்படுத்தபட்டதாக கூறப்படுகின்றது. இந்தியக் குடியரசு வரலாற்றில் இக்காலம் சர்ச்சை மிகுந்த காலமாக வர்ணிக்கப்படுகின்றது. <ref name="MostControversial">"1975 இல் இந்தியா : ஜனநாயக இருட்டடிப்பு", என்.டி பால்மர் - ஆசிய ஆய்வறிக்கை, தொகுதி 16 எண் 5. இல் எழுதபட்ட வரிகள்.</ref>
 
==பின்னணி==
===அரசியல் அமளி===
"https://ta.wikipedia.org/wiki/நெருக்கடி_நிலை_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது