ஆளவந்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
| death_place = திருவரங்கம், தமிழ்நாடு
}}
வைணவ ஆசாரியனாகிய '''ஆளவந்தார்'''பிரபந்தத்தை மீட்டெடுத்த [[நாதமுனிகள்|நாதமுனிகளின்]] பெயரனாக [[ஈசுவரமுனி]]க்கு மகனாக வீரநாராயணபுரத்தில் (தற்போதைய காட்டுமன்னார்கோயிலில்) கிபி.912 ஆம் ஆண்டு (கிபி918 என்றும் கிபி976 என்றும் சொல்லப்படுகிறது) ஆடிமாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தார். நாதமுனிகளின் சீடரான மணக்கால் நம்பிகளால்'யமுனைத்துறைவன்' என இவருக்கு பெயர் சூட்டப்பட்டது. [[இராமானுசர்|இராமானுசரின்]] முதன்மை குரு இவர் என்பது சிறப்பு. [[மணக்கால் நம்பி]]க்குப் பிறகு ஆசாரிய பட்டம் பெற்றவர் ஆளவந்தார்.திருமலையில் திருவேங்கடவனுக்குண்டான கட்டிய பூமாலைகளை சேர்த்துவைக்கும் இடம் இவருடைய பெயரைக்கொண்டே இன்றும் ''யமுனாத்துறை'' என்று அழைக்கப்பட்டுவருகிறது.
 
==பாலப்பருவம்==
"https://ta.wikipedia.org/wiki/ஆளவந்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது