வேதாந்த தேசிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி clean up using AWB |
||
வரிசை 1:
[[படிமம்:Swamy Desikan.jpg|right|thumb|காஞ்சிபுரத்தில் உள்ள வேதாந்த தேசிகர் சிலை]]
==கல்வி==
வரி 5 ⟶ 6:
இராமனுசரின் உறவினரான நடாத்தூர் அம்மாளின் நேரடிச் சீடரான் கிடாம்பி அப்புள்ளாரிடம் வட மறையான வேதங்களும், தென் மறையான திவ்விய பிரபந்தமும், புராணங்களும் மற்றும் சாத்திரங்களையும் குறைவறக் கற்றார்.
==வாழ்க்கை பயணம்==
ஏழாம் அகவையில் கிடாம்பி அப்புள்ளாரினால் உபநயனம் செய்விக்கப்பட்டதோடு, கல்வியும் கற்றவர், தன் இருபத்தோராம் அகவையில் திருமங்கை (கனகவள்ளி என்றும் அழைக்கப்படும்) எனும் நங்கையை மணம்புரிந்தார். தன்னுடைய இருப்பத்தேழாம் அகவையில் வைணவ குரு எனும் நிலையை அடைந்தார். பின்னர் தன்னுடைய குருவான கிடாம்பி அப்புள்ளாரின் ஆணைப்படி திருவஹீந்தரபுரம் (கடலூருக்கு அருகில்) சென்று சில காலம் வாழ்ந்தார். திருப்பதி, மேல்கோட்டை, காஞ்சிபுரம், அயோத்தியா, பிருந்தாவனம், பத்ரிநாத், திருவரங்கம் உள்ளிட்ட எண்ணற்ற தலங்களுக்கு சென்று ஜெகத்குரு இராமனுசரின் தத்துவங்களை பரப்பினார். இறுதியில் தன் மகனான குமார வரத தேசிகனோடு திருவரங்கம் வந்தவர் இப்புவியில் 101 வருடங்கள் வாழ்ந்தார்.
==இலக்கியப் பணி==
இராமனுசரின் தத்துவங்களை பரப்புவதையே முழுப்பணியாக கருதியவர் சுமார் நூற்றிருப்பத்து நான்கு (124) நூல்களை தமிழ், வடமொழி, பிராகிருதம், மணிப்பிரவாள நடையில் அருளியுள்ளார்.
வரி 15 ⟶ 16:
அவற்றில் குறிப்பிடத்தக்கனவாக சில கீழே உள்ளன:
தமிழில் - அடைக்கலப்பத்து, மும்மணிக்கோவை, நவமணிமாலை, அதிகார சங்கிரகம், ஆகார நியமம், அம்ருதரஞ்சனி, அம்ருதஸ்வாதினி, அர்த்த பஞ்சகம், சரமஸ்லோக சுருக்கு, த்வய சுருக்கு, கீதார்த்த சங்கிரகம், பரமபத சோபனம், பிரபந்த சாரம், ஸ்ரீவைஷ்ணவதினசரி, திருச்சின்னமாலை, திருமந்திர சுருக்கு, உபகார் சங்கிரகம், விரோத பரிகாரம், பன்னிருநாமம்
வடமொழியில் - பாதுக சஹஸ்ரம், கோதஸ்துதி, யதிராஜ சப்ததி, வைராக்ய பஞ்சகம், அபிதிஸ்தவம், ஆதிகாரணசராவளி, அஷ்டபுஜ அஷ்டகம், பகவத் தியான சோபனம், பூஸ்துதி, சதுஸ்லோகி பாஷ்யம், தசாவதார ஸ்தோத்திரம், தயாசதகம், வரதராஜ பஞ்சசத், தெய்வநாயக பஞ்சசத், திவயதேச மங்களாசனம், கருட பஞ்சசத், ஹயக்ரீவ ஸ்தோத்திரம், தேசிக மங்களம்,
மணிப்பிரவாளத்தில் - அம்ருதரஞ்சனி ரஹஸ்யா, அஞ்சலி பிரபாவம், ஹஸ்திகிரி மஹாத்யம், குருபரம்பரா சாரம், முனிவாகன போகம், ஆராதன காரிகா, ஊசல்பா
வரி 23 ⟶ 24:
பிராகிருதயில் - அச்சுயுத சடகா
==உபரி தகவல்கள்==
* [[திருப்பாணாழ்வார்]] பாடிய 'அமலனாதி பிரான்' என்னும் பதிகத்துக்கு [[பெரியவாச்சான் பிள்ளை]] ஆணைப்படி இவர் [[அமலனாதிபிரான் வியாக்கியானம்]] என்னும் விரிவுரை நூல் செய்துள்ளார்.
வடமொழிக்கு இணையாக தமிழ்மொழியும் தெய்வத்தன்மை உடையது என்று கூறியவர் இவர். [[உபய வேதாந்தம்]] எனும் கொள்கையை உருவாக்கி கோயில்களில் வடமொழியோடு ஆழ்வார்களின் திருமொழியும் இடம்பெறுமாறு செய்தவர் இவரே.<ref>[http://www.tamilvu.org/courses/diploma/d041/d0413/html/d0413334.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி]</ref>
இவர் காலத்தில் தான் வைணவம் [[வைணவம்
இவருடைய பாடல்கள் தேசிகபிரபந்தம் என்று அழைக்கப்படுவதோடு தினமும் பெரும்பாலான வடகலை வைணவர்களால் ஓதப்பட்டு வருகிறது. வடகலை வைணவத்தை பின்பற்றும் கோயில்களில் இவருக்கென தனி சன்னதியோடு முதல் வழிப்பாடும் நடத்தப்படுகிறது.
திருமலையில் வெள்ளிக்கிழமை திருமஞ்சனத்திற்கு (நீராட்டல்) முன் தேசிகரின் அடைக்கலப்பத்து இன்றும் பாடப்பெற்றுவருகிறது.
==மேற்கோள்கள்==
{{வைணவ சமயம்}}▼
{{reflist}}
▲{{வைணவ சமயம்}}
[[பகுப்பு:வைணவ அடியார்கள்]]
|