சிறீரங்கப்பட்டணக் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

14:25, 3 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

சிறீரங்கப் பட்டினம் கோட்டை இந்தியாவின் கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், சிறீரங்கப் பட்டினத்தில் அமைந்துள்ள கோட்டையாகும்.திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனாகல்லி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்ட கோட்டை உள்ளது. ஆங்கிலேயருடன் நடந்த இந்திய சுதந்திரப் போரில் ஆங்கிலேயப் படையால் சூரையாடப் பட்டும் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டுள்ளது.

அமைவிடம்