சிங்கப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 69:
 
நவீன சிங்கை நகர் 1819 - ஆம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த தொமஸ் ஸ்டேம்ஃபர்ட் ராஃபிள்ஸினால் பிரிட்டன் நாட்டின் colony ஆக சேர்க்கப்பட்டது. பினாங், மலக்கா ஆகிய நகரங்களுடன் சிங்கப்பூர் Straits Settlements இன் ஒரு பாகமாக் இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது சிங்கப்பூர் ஜப்பானியர்களிக் அட்சியில் சிக்கியது. 1945 ஆம் ஆண்டில் அது மீண்டும் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குள் வந்தது. 1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சுய ஆட்சி பெற்று அது 1963 ஆம் ஆண்டில் மலேசியாவுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. 1965 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து முழு சுதந்திரம் பெற்று குடியரசாக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் உலகிலே மிகச் செல்வம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக மாறியது. அதன் GDP per capita ஐரோப்பிய நாடுகள் பலவற்றைவிட அதிகமாக இருக்கிறது. சிங்கப்பூரின் துறைமுகம் உலகில் அதிக வர்த்தக கப்பல்களைக் காணும் ஒன்று. சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு அதன் பிரதமராக விளங்கிய திரு லீ குவான் யூவின் சிறந்த திட்டங்களே சிங்கப்பூர் கண்ட பெரும் வளர்ச்சிக்குக் காரணம் என்று பலர் கருதுகின்றனர்.
 
==பண்பாடு==
 
==அரசியல்==
 
==பொருளாதாரம்==
 
==சுற்றுலா==
 
==ராணுவம்==
 
==கல்வி==
 
==போக்குவரத்து==
 
 
== வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிங்கப்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது