எஸ். வி. சகஸ்ரநாமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →சகஸ்ரநாமம் மரணம்: மேற்சான்றுகள் |
திருத்தம் |
||
வரிசை 1:
'''எஸ். வி. சகஸ்ரநாமம்''' (நவம்பர் 29, 1913 - பெப்ரவரி 19, 1988) ஓர் சிறந்த நாடகக் கலைஞர். தமிழ் நாடகக் கலைக்காக அரும்பணி ஆற்றியவர். தமது சிறப்பானப் பணிக்காக இந்திய அரசின் [[சங்கீத நாடக அகாதமி விருது]] பெற்றவர். 200க்கும் மேற்பட்ட [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களில்]] குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். இவற்றில் மேனகா, பராசக்தி, குலதெய்வம், ஆனந்த ஜோதி, நல்ல தம்பி, போலீஸ்காரன் மகள், படித்தால் மட்டும் போதுமா, சிங்காரி, மர்மயோகி, பூம்பாவை, மணமகள், கண்கள், உரிமைக்குரல், நாலுவேலி நிலம், அல்லி பெற்ற பிள்ளை என்பன குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
|