'''அசுவத்தாமன்''', [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதைமாந்தர்களுள் ஒருவன். இவன், [[துரோணர்|துரோணாச்சாரியாருடைய]] மகனாவான். இவன் இந்துக்களின் ஐதீகத்தின்படிநம்பிக்கைப்படி, ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவன். துரோணாச்சாரியார் இவன்மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். மகாபாரதப்[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் நடந்துகொண்டிருந்த போதுபோரின், அசுவத்தாமன் இறந்துவிட்டதாகக் [[தருமர்]] மூலம் கூறப்பட்ட [[வதந்தி]]யை நம்பித் துரோணர் கவலையில் இருந்தபோது இளவரசன் [[திருஷ்டத்யும்னன்|திருஷ்டத்யும்னனின்]] வாளுக்கு இரையாகித் துரோணர் காலமானார்.
குருச்சேத்திரப் போரின் முடிவில்18-ஆம் நாள் இரவில், கவுரவர்[[கௌரவர்]] பக்கம் உயிர்பிழைத்திருந்த மூவரில் இவனும் ஒருவன். தனது தந்தையை நயவஞ்சகமாக கொன்ற திருஷ்டத்யும்னன்[[பாண்டவர்]] படைகளின் தலைமைப்படைத்தலைல்வர் [[திருட்டத்துயுமனன்|திருஷ்டத்யும்னனை இரவில்]] தூக்கத்தில் இருக்கும்போது கொன்று பழி தீர்த்தவன். பாண்டவர்களின் ஐந்து குலக்கொழுந்துகளையும், ([[உபபாண்டவர்கள்]]) [[பாண்டவர்]] தவிர மற்ற பாண்டவ கடைகளையும்படைகளையும் அதே இரவில் கொன்றான்.