மெய்யியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி *திருத்தம்* |
||
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''மெய்யியல்'''இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின், வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் மிப்பொதுவான விதிகளைக் குறித்த விஞ்ஞானமே மெய்யியல்.
== மெய்யரிவு ==
[[இயற்கை]] [[விஞ்ஞானம்]] மிக வேகமாய் முன்னேறிச் செல்கிறது. எல்லாத் துறைகளிலும் அவ்வளவு ஆழ்ந்த புரட்சிக் கொந்தளிப்புக்கு உள்ளாகி வருகிறது. அது தத்துவவியல் (Philosophy) அனுமானங்களின்றி இருக்கலாமென நினைக்க முடியவே முடியாது.<ref>போர்க்குணம் கொண்ட பொருள்முதல்வாதத்தின் முக்கியத்துவம் குறித்து- வி. இ. லெனின் -முன்னேற்றப் பதிப்பகம்-மாஸ்கோ-1974</ref>
மெய் என்ற உடலில் உணர்வு என்ற உண்மையை புத்தியால் தேட அறிவு என்ற ஆற்றல் வெளிப்படும் பொழுது தத்துவம் என்ற உண்மை உணர்வை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் கருத்துக்களின் விளக்கதை உணர்வு பூர்வமாக அறியவைப்பது மெய்யரிவு. - (சுபஸ்ரீ ஸ்வாமிகள்)
வரி 9 ⟶ 15:
[[படிமம்:AverroesColor.jpg|right|thumb|180px|[[அவ்ரோசு]] இசுலாமிய அறிஞர் (1126 - 1198)]]
'''மெய்யியல்''' அல்லது '''மெய்க்கோட்பாட்டு இயல்''' அல்லது '''தத்துவம்''' (''philosophy'') என்னும் அறிவுத்துறையானது எது உண்மை, எது சரி, எது அறிவு, எது கலை, எது அறம், எது அழகு, கடவுள் என்று ஏதும் உண்டா,
தற்காலத்தில் [[அறிவியல்]] என்று அறியப்படும் துறை சிறப்புற்று வளரும் முன்னர், மெய்யியல் துறைதான் முன்னணியில் இருந்த அறிவுத்துறை ஆகும்.
'''மெய்யியல்''' என்ற துறை சார்ந்த ஆய்வு
{{அறிவியல்}}
|