குருகுலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
குருவானவர் சீடனுக்கு வேதங்கள், சாத்திரங்கள், காரியங்கள்போர்க்கலை, மற்றும் பல கலைகளை போதிப்பார். சீடன் அவருக்கு பணிவிடைகள் செய்து இவற்றை கற்க்ககற்க வேண்டும். கற்றுத் தேரும் வரை சீடன் குருவின் இடத்திலேயே தங்கி இருப்பான்,இருக்க வேண்டும். இவ்வாறு குருவின் அருகில் தங்கி கல்வி கற்கும் முறைக்கு இதற்க்கு '''குருகுலம்''' என்று பெயர். குருவிடம் கல்வி கற்ற பின், கற்ற கல்விக்கு ஈடாக குருவிற்கு தரும் பொருள் அல்லது செய்யும் பணிவிடை அல்லது அவர் சொல்லும் செயலை நிறைவேற்றுவதே குருதட்சணையாகும்.
 
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/குருகுலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது