'''சண்டகிறித்துமசு குலோஸ்தாத்தா''', ஆங்கில சொல்லாகும். இது தமிழில் கிறிஸ்மஸ் தாத்தா என்ற சொல்லால் அறியப் படுகிறது. [[கிறிஸ்துமஸ்|கிறிஸ்துமசுக்கு]] முதல் நாள் இரவில் ஆயரான புனித நிக்கலஸ்([[டிசம்பர் 24நிக்கலசு]]) குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.அவரைப் போல உடையணிந்து பரிசு பொருள்களை வழங்கும் பழக்கம் இப்பொழுதும்இப்போதும் உள்ளது. சண்ட குலோஸ் என்ற பதம் டச்சு மொழிப் பதமான சிண்டெர்கிலாஸ் என்பதில் இருந்து மறுவியதாகும். தமிழில் இவரை கிறித்துமசு தாத்தா என அழைப்பர்.