பஞ்ச மகாயக்ஞம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
'''யக்ஞம்''' என்பது ஒரு இல்லற வாழ்வில் ஈடுபடுபவன் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டும். இவர்கள் பஞ்ச மகா யக்ஞங்கள் செய்வது சிறந்தது என [[இந்து சமயம்|இந்து சமய]] [[வேதம்|வேத]] [[வேதாந்தம்|வேதாந்த]] சாத்திரங்கள் கூறுகிறது. யக்ஞம் ஐந்து வகைப்படும்.
 
 
1. '''தேவ யக்ஞம்''': வேத மந்திரங்கள் ஓதுவது, ஓதுவித்தல். [[வேதம்|வேதங்கள்]] ஓதி [[வேள்வி]] வளர்த்து தேவர்களை மகிழ்விப்பது.
 
'''
2. பிரம்ம / ரிஷி யக்ஞம்''': [[உபநிடதம்|உபநிடதங்கள்]], [[பிரம்ம சூத்திரம்]], [[பகவத் கீதை]], [[இதிகாசம்|இதிகாசங்கள்]], [[திருமுறை]], [[திருக்குறள்]] போன்ற மகான்களின் தெய்வீக நூல்களை கேட்டல், படித்தல் மற்றும் அவைகளை சிந்தித்தலே பிரம்ம யக்ஞம் அல்லது ரிஷி யக்ஞம் ஆகும்.
 
 
3. '''பித்ரு யக்ஞம்''': . [[நீத்தார் வழிபாடு|நீத்தார் வழிபாட்டின்]] மூலம் நமது மூதாதைர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் கொடுப்பதின் மூலம் மகிழ்விப்பது.
 
 
4.''' மனுஸ்ய யக்ஞம்''': [[விருந்தினர்|அதிதிகளுக்கு]] அமுது படைத்து விருந்தோம்புவது.
 
 
5.''' பூத யக்ஞம்''': பசு, காகம் முதலிய விலங்குகளுக்கு உணவு வழங்குதல்.
"https://ta.wikipedia.org/wiki/பஞ்ச_மகாயக்ஞம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது