சிலப்பதிகாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சிலப்பதிகாரம்''' சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் [[தமிழ்|தமிழில்]] எழுதப்பட்ட [[ஐம்பெருங் காப்பியங்கள்|ஐம்பெருங் காப்பியங்க]]ளில் ஒன்று.௦இந்நூல்இந்நூல் பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள் எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் [[இளங்கோவடிகள்|இளங்கோ அடிகள்]] என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் [[சேரன் செங்குட்டுவன்|செங்குட்டுவ]]னுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.
 
== காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிலப்பதிகாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது