தொழிலாளர் சர்வாதிகாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *துவக்கம்* |
சி Mayooranathan பயனரால் தொழிலாளர் சர்வதிகாரம், தொழிலாளர் சர்வாதிகாரம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட... |
||
வரிசை 1:
{{merge|தொழிலாளர் சர்வதிகாரம்}}
'''தொழிலாளர் சர்வதிகாரம்''' ( [[ஆங்கிலம்]]: ''Dictatorship of the proletariat'') அல்லது '''பாட்டாளி வர்க்க சர்வதிகாரம்''' என்பது ஒரு அரசியல் கருத்து நிலை ஆகும். [[பொதுவுடமை]]க் கோட்பாட்டில் வர்க்கமற்ற சமுதாயத்தை அமைவதற்கு முன்பும், முதலாளி வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றிய பின்பும் இடைப்பட்டதான ஒரு நிலையே தொழிலாளர் சர்வதிகாரம் எனப்படுகிறது.
== தமிழ்ச் சூழலில் ==
தமிழ்ச் சூழலில் இடதுசாரிகள் நெடுங்காலமாக பட்டாளி வர்க்க புரட்சியையும், அதைத் தொடர்ந்த பட்டாளி வர்க்க சர்வதிகாரத்தை தமது இலக்காகப் பிரகடனப்படுத்தி இருந்தனர். எனினும் இந்த உரையாடலில் தற்காலத்தில் '''புதிய சனநாயகம்''', '''மக்கள் சனநாயகம்''' போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
== விமர்சனங்கள் ==
சோவியத் ஒன்றியத்தில், சீனாவில், கியூபாவில் தொழிலாளர் சர்வதிகாரங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இயங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நாடுகள் எல்லாவற்றிலும் இந்த சர்வதிகாரம் பொதுவுடமைக் கட்சி சர்வதிகாரமாகவும், குறிப்பாக அதிகாரத்தைக் கட்டுப்படுத்திய தலைவர்களின் சர்வதிகாரமாக விளங்கின.
[[அரசின்மை]] கொள்கையாளர்கள் தொழிலாளர் சர்வதிகாரம் என்பது முதலாளித்துவம் கைக்கொண்ட அதிகாரத்தைப் பண்புகளையே கொண்டிருக்கும் எனவும், அதனால் யாருடைய சர்வதிகாரம் என்றாலும் எதிர்க்கப்படவேன்றும் எனவும் விமர்சித்தனர்.
*[[இடதுசாரி அரசியல்]]▼
[[ml:തൊഴിലാളിവര്ഗ സര്വാധിപത്യം]]
▲[[பகுப்பு:பொதுவுடைமை| ]]
|