கருணாகரத் தொண்டைமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
==கலிங்கத்துப்பரணி==
கலிங்கப்போர் குறித்து செயங்கொண்டாரால் பாடப்பெற்ற [[பரணி|பரணியே]] கலிங்கத்துப்பரணி ஆகும். இதன் நூற்பொருள் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தைக் கைப்பற்றிய நிகழ்வு ஆகும்.<br>
கலிங்கத்துப்பரணியிலிருந்து: சில பாடல்கள்
 
{{Cquote|<center>''..அலகில் செருமுதிர் பொழுது வண்டையர் அரச னரசர்கள் நாதன் மந்திரி<br>உலகு புகழ் கருணாகரன்றன தொருகை யிருபணை வேழ முந்தவே!<br>..கடற்கலிங்க மெறிந்துசயத் தம்ப நாட்டிக்<br>கடகரியுங் குவிதனமுங் கவர்ந்து தெய்வச்<br>சுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்<br>சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே!<br>..வண்டை வளம்பதி பாடிரே மல்லையுங் கச்சியும் பாடிரே<br>பண்டை மயிலையும் பாடிரே பல்லவர் தோன்றலைப் பாடிரே''</center>}}
 
அலகில் செருமுதிர் பொழுது வண்டையர்
: அரச னரசர்கள் நாதன் மந்திரி
உலகு புகழ் கருணாகரன்றன தொருகை
:யிருபணை வேழ முந்தவே!
...
கடற்கலிங்க மெறிந்துசயத் தம்ப நாட்டிக்
: கடகரியுங் குவிதனமுங் கவர்ந்து தெய்வச்
சுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்
: சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே
...
வண்டை வளம்பதி பாடிரே
: மல்லையுங் கச்சியும் பாடிரே
பண்டை மயிலையும் பாடிரே
: பல்லவர் தோன்றலைப் பாடிரே''
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கருணாகரத்_தொண்டைமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது