பாடுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
நுரையிரல் அமைப்பினை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் குரலின் சிறப்பு அமையும். நுரையிரல் குரலின் காற்று விநியோக அமைப்பாகவும் துருத்தியாகவும் செயல்படுகிறது. குரல்நாண்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் தசைமடிப்புகள் நாம் மூச்சை உள்ளே இழுக்கும் பொழுது தளர்ந்த நிலையிலும், நாம் பேச முயற்சிக்கும் போது விறைப்பான நிலையிலும் இருக்கும். நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரலை சென்றடையும் காற்று நாம் பேச முயற்சிக்கும் போது திரும்பி வந்து விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது குறிப்பிட்ட அழுத்தத்தில் மோதி குரல்நாண்களை அதிரச் செய்து சத்தத்தை உண்டாக்குகிறது.<ref>http://www.amarkkalam.net/t11070-topic</ref>
 
==பாடல்பாடும் குரலைதிறன் வளர்த்துக்கொள்வது==
நன்றாக பாடும் திறமை வளர்த்துக்கொள்ள அனிச்சையாக செயல்படும் தசை தேவைப்படுகிறது. பாடுவதற்க்கு மிகவும் தசை வலிமை தேவையில்லை ஆனால் ஒரு உயர் நிலையில் தசை ஒருங்கிணைப்பு தேவை. தனிநபர்கள் கவனமாக மற்றும் முறையான இசை மற்றும் குரல் பயிற்சியின் மூலம் குரல்களை அபிவிருத்தி செய்ய முடியும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பாடுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது