ஆற்றுச்சந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 2:
[[புவியியல்|புவியியலில்]] இரண்டு அல்லது பல ஆறுகள் (ஆறும் துணை ஆறும்) ஒன்றோடொன்று கலக்கும் இடம் '''ஆற்றுச்சந்தி''' ஆகும் ([[ஆங்கிலம்]]: ''confluence''). அதனை ஆற்றுச்சங்கமம் என்றும் கூறலாம்.
[[பவானி ஆறு]] [[காவிரி ஆறு|காவிரியில்]] இணையும் சந்தியில் [[பவானி]] நகரம் அமைந்துள்ளது. [[கங்கை]], [[யமுனை]], சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் கூடுகின்ற இடம் திரிவேணி சங்கமம். இவ்விடம் [[அலகாபாத்]] நகரில் உள்ளது
[[பகுப்பு:ஆறுகள்]]
|