வினைமுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
தமிழில் வினைச்சொற்கள் முற்றாகவும் எச்சமாகவும் வரும். எச்சமானது [[பெயரெச்சம்|பெயரெச்சமாகவோ]], [[வினையெச்சம்|வினையெச்சமாகவோ]] இருக்கும். முற்றோ, எச்சமோ எதுவாயினும் [[காலம் (இலக்கணம்)|காலம்]] காட்டும். காலம் காட்டாத வினைப்பகுதியைவினைப்பகுதியோடு இணைந்து நிற்கும் தொடரை [[வினைத்தொகை]] என்பர்.
==வகை==
தமிழில் வினைமுற்றுகள் இரு வகையில் அமையும். தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என்பன அவை. <ref><br />குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்<br />காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்- <br />உயர்திணைக்கு உரிமையும், அஃறிணைக்கு உரிமையும், <br />ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும், <br />அம் மூஉருபின,-தோன்றலாறே.(தொல்காப்பியம் 2-201)</ref>
"https://ta.wikipedia.org/wiki/வினைமுற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது