கல்கி (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 38:
== வாழ்க்கைக் குறிப்பு ==
 
கல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி [[தஞ்சாவூர்]] மாவட்டத்திலுள்ள [[புத்தமங்கலம்]] என்னும் ஊரில் ஒரு [[பிராமணர்|பிராமண]]க் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் [[திருச்சி]]யில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். [[1921]]-ல் [[மகாத்மா காந்தி]]யடிகள் [[ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கத்தைத்]] துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியில் சேர்ந்தார். [[1922]]-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். [[1923]]-ல் அவர் [[நவசக்தி (இதழ்)|நவசக்தி]] என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் ''ஏட்டிக்குப் போட்டி'' [[1927]]-ல் வெளியானது.
 
‘கல்கி’யின் படைப்புகள் நாட்டுடைமை ஆகிவிட்டமையால், அவருடைய பல படைப்புகள் இணையத்தில் பல தளங்களில் கிடைக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கல்கி_(எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது