இராசரட்டைப் பாண்டியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{இராசராட்டிரப் பாண்டியர் வரலாறு}}
'''இராசராட்டிரப் பாண்டியர்கள்''' (பொ.பி. 436-463) என்பவர்கள் [[களப்பிரர்]]கள் அரசர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் இருந்த போது [[பாண்டியர்]] மரபிலிருந்து [[இலங்கை]]க்கு சென்று அரசாண்ட [[பாண்டியர்|பாண்டிய]] வேந்தர்களாவர். இவர்களைப் பற்றி இலங்கையின் வரலாற்று நூலான [[சூல வம்சம்]] குறிப்பிடுகிறது. இவர்கள் ஆண்ட பகுதியின் பெயர் இராசராட்டிரம் என்பதால் இவர்கள் வரலாற்று ஆசிரியர்களால் இராசராட்டிரப் பாண்டியர்கள் எனப்பட்டனர். முதலில் இவ்வரசை நிறுவிய [[பாண்டு (பாண்டியன்)|பாண்டு]] என்னும் பாண்டிய மன்னன் அதற்கு முன் அநுராதபுரத்தை ஆண்ட [[மித்தசேனன்]] என்னும் மன்னனை தோற்கடித்து அநுராதபுரத்தைஅநுராதபுரத்தைத் தலைநகராகதலைநகராகக் கொண்டு இராசராட்டிர ஆட்சியை தொடங்கி வைத்தான். இவனுக்குப் பிறகு ஐந்து பாண்டியர்கள் வட இலங்கையை ஆண்டார்கள். [[தாதுசேனன்]] என்ற [[இலங்கை மௌரிய மன்னர்கள்]] வம்சத்தைச் சேர்ந்தவன் ஆறு இராசராட்டிர பாண்டியர் மன்னர் ஆட்சியிலும் [[இராசராட்டிரம்]] மீது படையெடுத்தான். அனைத்து படையெடுப்பிலும் பாண்டிய மன்னர்களுக்கே வெற்றி கிட்டினாலும் [[திரிதரன்]] மற்றும் [[தாட்டியன்]] போன்ற இராசராட்டிரப் பாண்டியர்கள் இவனால் கொல்லப்பட்டனர். முடிவாக ஆறாம் இராசராட்டிரப் பாண்டிய மன்னனான [[பிட்டியன்]] ஆட்சியில் அவனைக்கொன்று இலங்கையைக் கைப்பற்றினான். அதிலிருந்து இராசராடிரப் பாண்டியர் ஆட்சி முடிவு பெற்றது.
 
==மூலநூல்==
"https://ta.wikipedia.org/wiki/இராசரட்டைப்_பாண்டியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது