பொய்கையாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
 
'''பொய்கையாழ்வார்''' [[வைணவம்|வைணவ]] நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] முதலாழ்வார் ஆவார். [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் திருவெஃகா எனும் பதியிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலுள்ள பொய்கையில் பிறந்தவர். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் [[திருவந்தாதி]] எனப்படுகின்றது. முதன்முதலில் [[விஷ்ணு|விஷ்ணுவின்]] பத்து அவதாரங்களையும் பாடியவர்.
 
== பெயர்காரணம் ==
காஞ்சிபுரத்தில் பொற்றாமரைப் பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் எனப் பெயர் பெற்றார்.
 
==பாஞ்சஜன்ய அம்சம்==
"https://ta.wikipedia.org/wiki/பொய்கையாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது