நாச்சியார்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 38:
}}
கும்பகோணத்தில் இருந்து குட வாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே அமைந்து இருப்பது தான் '''நாச்சியார் கோவில்''' எனப்படும் இத்திருத்தலம். இக்கோவில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழுபத்து ஐந்து அடி உயரமுள்ள ஐந்து நிலையான ராஜகோபுரத்தையும் ஐந்து பிரகாரங்களையும் கொண்டதாகும்.கும்பகோணத்தில் இருந்து குட வாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே இக்கோவில் அமைந்துள்ளது. இது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தது ஆகும்.
==பெயர்க்காரணம்==
|