பியூனிக் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==போரின் பிண்ணனி==
கி.மு 3ஆம் நூற்றாண்டில், தூனிசியா கடலோரடத்தில் மிகப்பெரிய நகரமாக விளங்கியது. மேற்கு மெடீடேரியப் பகுதியில் கார்த்தீசிய அரசின் இணையாக விளங்கிய ஒரே நாடு ரோமன் ஆகும். ரோமன் அரசிடம் மிகவும் ஒழுக்கமான, மிகப் பெரிய படை இருந்த போதிலும், முதலாம் பியூனிக் போரின் பின்னடைவிற்கு கப்பற்படை இல்லாததே காரணமாக சொல்லப்படுகிறது. இதன் விளைவாக, முதலாம் பியூனிக் போர் முடியும் தருவாயில் ரோமன் அரசின் கப்பற்படை மிகவும் பெரியதாகவும் உறுதியாகவும் உருவாக்கப்பட்டது.
 
கி.மு 3ஆம் நூற்றாண்டில், தூனிசியா கடலோரடத்தில் மிகப்பெரிய நகரமாக விளங்கியது. மேற்கு மெடீடேரியப் பகுதியில் கார்த்தீசிய அரசின் இணையாக விளங்கிய ஒரே நாடு ரோமன் ஆகும். ரோமன் அரசிடம் மிகவும் ஒழுக்கமான, மிகப் பெரிய படை இருந்த போதிலும், முதலாம் பியூனிக் போரின் பின்னடைவிற்கு கப்பற்படை இல்லாததே காரணமாக சொல்லப்படுகிறது. இதன் விளைவாக, முதலாம் பியூனிக் போர் முடியும் தருவாயில் ரோமன் அரசின் கப்பற்படை மிகவும் பெரியதாகவும் உறுதியாகவும் உருவாக்கப்பட்டது.
 
==முதலாம் பியூனிக் போர் (கி.மு. 264 முதல் 241 வரை)==
முதலாம் பியூனிக் போர் சிசிலி மற்றும் ஆப்பிரிக்க பகுதியில் போரிடப்பட்டாலும், இந்த போர் கடற்போராகவே அமைந்தது. சைரக்கூஸ் நாட்டின் அரசன் இரண்டாம் ஹேய்ரோவிற்கும் மெசீனா கூலிப்படையினரிற்கும் நடுவே ஏற்பட்ட மோதலே முதல் பியூனிக் போரின் மூலாதாரமாக கருதப்படுகிறது. மெசீனாவிற்கு உதவிட ரோமன் அரசு தனது காலாட்படையை அனுப்பயதால் சீற்றம் கொண்ட கார்தீசிய அரசு சைரக்கூயுசிற்கு உதவியது. இதனால் இரு பெரும் அரசிற்கும், சிசிலியை எவர் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது என்பதில் மோதல் ஏற்பட்டு அதன் விளைவாக போர் மூண்டது.
கி.மு.262-இல் அக்ரிஜென்தத்தில் நடைப்பெற்ற போரில் தோல்வியை தழுவியதால் கார்தீசிய அரசு, ரோமன் அரசுடன் தரைப்படையின் மோதலை தவிர்த்து, தன்னுடைய பலமான கப்பற்படையால் ரோமனை தாக்க தீர்மானித்தது.
முதலில் கார்தீசிய அரசின் கைமேலோங்கி இருந்தது. கி.மு.260-இல் லிபாரியில் நடைப்பெற்ற போரில் கார்தீசிய அரசு ரோமன் அரசை தோற்கடித்தது. ஆயினும் இரண்டே மாதத்தில், 100 கப்பல்களை கொண்ட கப்பற்படையை ரோமன் அரசு உருவாக்கியது. தூக்குப்பாலம் மூலம் எதிரியின் கப்பலை அடைந்து, அதன் மூலம் கார்தீசிய கப்பலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக உத்தி கையாளப்பட்டது. இந்த நூதன உத்தியின் மூலம், கார்தீசிய கப்பற்படையை, தன்னுடைய, காலாட்படை மூலமே எதிர்கொள்ள ரோமன் அரசிற்கு ஏதுவாக அமைந்தது. தூக்குப்பாலம் சிக்கலாகவும், அபாயகரமானதாகவும் இருந்த போதிலும், கப்பற்படை வெகுவிரைடவாகவெகுவிரைவாக பலம் பெற்றதால், இந்த அபாயம் தவிர்க்கப்பட்டது. ட்யூனிசில் நடைப்பெற்ற போரில் பெறும் பேரழழிவை சந்தித்த போதிலும், போரில் ரோமன் அரசு நூலிழையில் வென்றது.
கி.மு.241-இல் ஏற்பட்ட உடன்படிக்கைப்படி, கார்தீசிய அரசு சிசிலியை விட்டு வெளியேறியது. அத்துடன் போரிற்காக ரோமன் அரசிற்கு இழப்பீடும் கொடுத்தது. இருபுறமும், மிகவும் இழப்பு நேர்ந்த போதிலும், இப்போரின் பின் கார்தீசிய நாடு மிகவும் சீர்க்குலைந்தது.
கி.மு.238-இல் கார்தீசிய அரசு கூலிப்படையினரின் தாக்குதலை சமாளித்து கொண்டிருந்தபோது, ரோமன் அரசு, சார்டினிய மற்றும் கோர்சிக தீவுகளை கைப்பற்றியது. இதன் பின் மேற்கு மெடீடேரிய பகுதியின் வல்லரசாக ரோமன் அரசு மாறியது. கடல்வழி வர்த்தகத்தை கட்டுப்படுத்தவும், நாட்டைப் பாதுக்காக்க மற்றும் பிற நாட்டினை படையெடுக்கவும் ரோமன் அரசின் மிகப்பெரிய கப்பற்படை உதவிகரமாக அமைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/பியூனிக்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது