ஏலாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 1:
{{சங்க இலக்கியங்கள்}}
[[பதினெண்கீழ்க்கணக்கு]] நூல் தொகுப்பில் அடங்கிய பண்டைத் தமிழ் நீதி நூல்களில் ஒன்று '''ஏலாதி'''. [[சமணம்|சமண சமயத்தைச்]] சேர்ந்தவரான [[கணிமேதாவியார்]] என்பவரால் எழுதப்பட்டது இந்நூல். [[திணைமாலை நூற்றைம்பது]] என்னும் [[அகப்பொருள்]] நூலை இயற்றியவரும் இவரே. ஏலாதியில் 80 பாடல்கள் உள்ளன.

==நூல் பெயற்காரணம்==

இந்நூலின் பெயர் [[ஏலம்|ஏலத்தை]] முதலாகக் கொண்ட இலவங்கம்,சிறு நாவற் பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ''ஏலாதி'' என்னும் [[மருந்து]] ஒன்றின் பெயரை அடியொற்றி ஏற்பட்டது. இந்நூலிலுள்ள [[பாடல்|பாடல்கள்]] ஒவ்வொன்றும் அதன் கருப்பொருள் தொடர்பில் ஆறு நீதிகளைக்கூறி மக்களின் [[ஒழுக்கம்|ஒழுக்கக்]] குறைவுக்கு மருந்தாவதால் இந்நூலுக்கும் ஏலாதி என்ற பெயர் ஏற்பட்டது.
 
==எடுத்துக்காட்டு==
"https://ta.wikipedia.org/wiki/ஏலாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது