சனகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Janaka welcomes Rama.jpg|thumb|ஜனகன் ராமர் மற்றும் அவரது தந்தையை வரவேற்க்கும் சித்திரம்.]]
[[படிமம்:Ravi Varma-Rama-breaking-bow.jpg|thumb|சிவ வில்லை உடைக்கும் இராமரை காணும் ஜனகர்]]
 
'''சனகன்''', இராமாயணக் கதையில் வரும் [[சீதை|சீதையின்]] வளர்ப்புத் தந்தை ஆவார். இராமாயணக் கதையின்படி இவர் சனகபுரியை ஆண்டு வந்த ராஜரிஷி ஆவார். இவர் பூமாதேவியின் மகளாகிய சீதையை எடுத்து தன் மகளாக வளர்த்து வந்தார்.
'''ஜனகர்''' என்பவர் [[மிதிலாபுரி]] என்கிற நாட்டின் அரசனாவார். இவர் [[இராமாயணம்|இராமாயண]] காவிய நாயகி [[சீதை]]யின் தந்தையாவர். அத்துடன் லட்சுமணனின் மனைவியான [[ஊர்மிளா|ஊர்மிளாவின்]] தந்தையும் இவரே.
சீதை திருமண வயதை எட்டியதும், தான் வைத்திருந்த சிவதனுசு என்னும் [[வில்]]லை வளைப்பவருக்கு சீதையை மணமுடித்துத் தருவதாக அறிவித்தார். இதில் இராமன் வெற்றிவாகை சூடி சிதையைத் தனது பத்தினியாக்கினான். இராசரிசி சனகர், அரசவையில் கூடியிருந்த முனிவர்களிடம், பிரம்மக்ஞானத்தை சரியாக விளக்குபவருக்கு ஆயிரம் பசுக்களை தானமாக தருகிறேன் என்றார். ஆனால் ஒரு முனிவரும்
பிரம்மவித்தை என்ற பிரம்மக் ஞானத்தை விளக்க முன் வராத நிலையில், மகரிசி [[யாக்யவல்க்யா|யாக்யவல்கியர்]] பிரம்ம ஞானத்தை சனகர் உள்ளிட்ட் முனிவர்களுக்கு எடுத்துக் கூறினார். இந்த நிகழ்வு
[[பிரகதாரண்யக உபநிடதம்|பிரகதாரண்யக உபநிடதத்தில்]] விரிவாக கூறப்பட்டுள்ளது.
 
{{குறுங்கட்டுரை}}
ஜனகரின் மகள் என்பதாலேயே சீதைக்கு ''ஜானகி'' என்ற பெயர் கிடைத்தது.
 
==சிவதனுஸின் கதை==
 
தட்ச பிரகஸ்பதியின் யாகத்தில் தன்னை மாய்த்துக்கொண்டாள் சதி தேவி். அதனால் கோபமுற்ற சிவபெருமான். தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட அத்தனை தேவர்களையும், அழிப்பதற்காக சிவதனுசினை எடுத்து அம்பினை பூட்டினார். அதற்குள் தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் தங்களை காக்க வேண்டினர். அதனால் சிவபெருமான் மனம் மாறி, சிவதனுசினை தேவர்களின் மூத்தவரான ''தேவராதன்'' என்பவருக்கு அளித்தார்.
 
அந்த தேவராதம் வம்சத்தில் பாதுகாத்துவந்தார்கள். தேவராதம் மறையும் போது, அவர் சந்ததிகள் அதனை பாதுகாத்துவந்தார்கள். சிவதனுசின் மேன்மை புரிந்தவர்கள் வம்சத்தில் ஜனகர் தோன்றயதால், அவருக்கு சிவதனுசு கிடைத்தது.
 
==சுயம்வரம்==
 
[[படிமம்:ராம சீதை திருமணம்.jpg||thumb|250px|ராம சீதை திருமணத்தில் ஜனகர்]]
 
சீதைக்கு சுயம்வரம் மிதுலை நாட்டில் பெரும் விழாவாக நடைபெற்றது. சிவபெருமானிடம் இருந்து ஜனகருக்கு கிடைக்கப்பெற்ற சிவ தனுசில் எந்த மன்னர் நாண் பூட்டுகின்றாரே, அவருக்கே சீதை என்று அறிவித்தார் ஜனகர். <ref>http://valmikiramayanam.in/?tag=seetha-kalyanam</ref> அப்போது விஸ்வாமித்திர முனிவருடன் இராமனும், இலக்குவனும் அங்கு வந்தார்கள்.
 
சிவ தனுசை நாண்பூட்டி உடைத்தார் இராமர். அதனால் சீதையை இராமருக்கு திருமணம் செய்துதந்தார் ஜனகர்.
 
==கருவி நூல்==
 
==காண்க==
http://valmikiramayanam.in/
 
==ஆதாரம்==
<references/>
 
{{இராமாயணம்}}
"https://ta.wikipedia.org/wiki/சனகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது