முத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 25:
* '''ஆன்மானந்த வாதம்''' - ஆன்மா இயல்பாகவே ஆனந்தத்தில் திளைக்கும். உடலோடு கட்டுண்டு கிடக்கும்போது [[மும்மலம்|மலப்]]பாசத்தால் துன்புறும். பாசத்தை விலக்கி ஆன்மாவுக்கு ஆனந்தம் தரவேண்டும். - [[மறைஞான சம்பந்தர்]] கோட்பாடு. <ref>சதானந்தம்</ref> <ref>அகம் பிரமம்</ref> <ref>அத்துவைதம்</ref>
* '''ஆன்ம வாதம்''' - ஆன்மா முயற்சியால்தான் பேரின்பப் பேற்றை அடையமுடியும் என்பது மற்றொரு கோட்பாடு. இந்தக் கோட்பாட்டை விளக்குவது [[குருஞான சம்பந்தர்]] செய்த முத்திநிலை என்னும் நூல். <ref>ச்சசிதானந்தம்</ref> <ref>துவைதம்</ref>
==[[அத்வைதம்|அத்வைத]] [[வேதாந்தம்|வேதாந்த]] நோக்கில் முக்தி==
உலக இன்ப துன்பங்களிலிருந்து நிலையாக விடுதலை பெற்று [[பிரம்மம்|பிரம்மத்தில்]] ஐக்கியமாவதே ஆகும். [[சீவ முக்தி]], [[விதேக முக்தி]] மற்றும் [[கிரம முக்தி]] என மூன்று படிகளில் ஒரு மனிதன் முக்தியை அடையலாம்.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:இந்திய மெய்யியல்]]
[[பகுப்பு:வைதிக மெய்யியல்கள்]]
[[பகுப்பு:இந்துத் தத்துவங்கள்]]
|