தியாகம், பகவத்கீதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''தியாகம்''' எனில் துறத்தல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
|||
வரிசை 8:
==சாத்வீக தியாகம்==
உடலைத் தாங்குபவன் எவனும் செயல்களை துறந்து விடுவது என்பது முடியாத செயல். ஆகவே செயல்கள் செய்வதனால் உண்டாகும் புண்ணியம்-பாவம் கர்மபலன்களைத் தியாகம் (துறப்பது) செய்வனே '''தியாகி''' எனப் போற்றப்படுவான்.
===தியாகம் செய்வதால் உண்டாகும் பலன்கள்===
இம்முறையில் தியாகம் செய்யாதவர்கள் தாம் இறந்த பின், இதமான, அல்லது இதமற்ற, அல்லது இரண்டும் கலந்த கர்ம பலனைகளை அனுபவிப்பார்கள். ஆனால் தியாகம் செய்தவர்கள் அத்தகைய பலனை அடையாது அதைவிட மேலான பலனை அடைவார்கள். <ref>[[பகவத் கீதை]], அத்தியாயம் பதினெட்டு, சுலோகம் 7 முதல் 13 முடிய</ref>
==மேற்கோள்கள்==
|