தியாகம், பகவத்கீதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''தியாகம்''' எனில் துறத்தல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 8:
 
==சாத்வீக தியாகம்==
ஒருவனுக்கு விதிக்கப்பட்ட கர்மத்தை (செயலை) தான் செய்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன், பற்றுதலையும் கர்மத்தால் உண்டாகும் பலனையும் துறந்து செயலைச் செய்தால் அவ்வகையான தியாகம் சாத்வீக தியாகம் ஆகும். [[சத்துவ குணம்]] நிறைந்தவனும், அறிவாளியும், ஐயம் நீங்கிய தியாகியானவன், ஒரு செயலை நல்லது அல்ல என்று வெறுப்பதும் இல்லை. ஒரு செயல் நல்லது என்று அதில் நாட்டம் கொள்வதும் இல்லை.
 
உடலைத் தாங்குபவன் எவனும் செயல்களை துறந்து விடுவது என்பது முடியாத செயல். ஆகவே செயல்கள் செய்வதனால் உண்டாகும் புண்ணியம்-பாவம் கர்மபலன்களைத் தியாகம் (துறப்பது) செய்வனே '''தியாகி''' எனப் போற்றப்படுவான்.
 
===தியாகம் செய்வதால் உண்டாகும் பலன்கள்===
இம்முறையில் தியாகம் செய்யாதவர்கள் தாம் இறந்த பின், இதமான, அல்லது இதமற்ற, அல்லது இரண்டும் கலந்த கர்ம பலனைகளை அனுபவிப்பார்கள். ஆனால் தியாகம் செய்தவர்கள் அத்தகைய பலனை அடையாது அதைவிட மேலான பலனை அடைவார்கள். <ref>[[பகவத் கீதை]], அத்தியாயம் பதினெட்டு, சுலோகம் 7 முதல் 13 முடிய</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தியாகம்,_பகவத்கீதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது