தேவயானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
'''தேவயானி''' என்பவள் அசுர மன்னன் விருபசேனனின் ராஜகுருவான [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியாரின்]] மகள். சுக்கிராச்சாரியிடம் சஞ்சீவனி மந்திர்ம் கற்க சீடனாக வந்த [[பிரகஸ்பதி]]யின் மகன் [[கசன்]] மீது ஒரு தலைக்காதல் கொண்டாள். ஆனால் கசன் குருவின் மகள், சகோதரிக்கு சமம் என்று கூறி தேவயானியின் காதலை ஏற்க மறுத்தான். அதனால் ஆத்திரம் அடைந்த தேவயானி கசனை தன் தந்தை சுக்கிராச்சாரியிடம் கற்ற மந்திர வித்தை பலிக்காமல் போகக்கடவது என சாபமிட்டாள். பதிலுக்கு கசன், உன்னை ஒரு [[அந்தணர்]] திருமணம் செய்யாது, ஒரு சத்திரியன் திருமணம் செய்து கொள்வான் என்று சாபமிட்டான்.
 
==தேவயானியின் திருமணம்==
[[கசன்|கசனின் சாபப்படி]], தேவயானி சந்திர குல மன்னன் [[யயாதி|யாயதியை]] மணந்தாள். தேவயானிக்கு யது, துர்வசு ஆகிய இரண்டு மகன்கள் பிறக்கின்றனர். தேவயானியின் தோழியும், பணிப்பெண்ணுமாகிய சர்மிஷ்டையை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான் யயாதி. அவள் மூலம் யயாதிக்கு மூன்று குழந்தைகள் பிறக்கிறது. இந்த விசயம் அறிந்த தேவயானி தன் தந்தையிடம் முறையிட, சுக்கிராச்சாரியர் யயாதிக்கு கிழட்டுத்தன்மையை அடையும்படி சாபம் இடுகிறார். தவறை உணர்ந்த யயாதி சாபவிமோசனம் கேட்கிறான். அதற்கு சுக்கிராச்சாரியார், உனது கிழட்டுத்தன்மையை உனது மகன்கள் ஏற்றால் உனது கிழட்டுத்தன்மை நீங்கும் எனக் கூறுகிறார். யயாதியின் இரண்டாம் மனைவியான சர்மிஷ்டையின் இளைய மகன் புரு தனது தந்தையின் கிழட்டுத்தன்மையை பெற்று, தனது இளமையை தனது தந்தையான யயாதிக்கு அளிக்கிறான்.
 
==புருவின் வழித்தோண்றல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தேவயானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது