கிழக்குத் தொடர்ச்சி மலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
 
வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் [[சவ்வாது மலை|சவ்வாது மலைத்தொடர்]] 262 ச.கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. [[பொன்னை ஆறு]] மற்றும் [[பாலாறு]] ஆறுகளுக்கிடையில் உள்ள இம்மலையின் சராசரி உயரம் 1060 மீட்டரில் இருந்து 1160 வரை ஆகும். இம்மலையின் மேல் [[பீமன் நீர்வீழ்ச்சியும்]], மலையின் வடபகுதியில் [[அமிர்தி நீர்வீழ்ச்சி]]யும் மேற்குப் பகுதியில் [[ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி]]யும் சிறு சுற்றுலா மையங்களாக விளங்கிவருகின்றன. அமிர்தியில் உள்ள வனவிலங்கு பூங்கா சிறுவர்களுக்கு ஏற்ற சுற்றுலா மையம் ஆகும். ஜவ்வாது மலையின் ஒரு பகுதியான [[ஏலகிரி மலை]] வேலுர் மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது.
 
'''கல்வராயன் மலை'''.
 
சவ்வாது மலையின் தெற்கு முனையிலிருந்து 40 கிலோமீட்டருக்கு அப்பால் கல்வராயன் மலைத்தொடர் ஆரம்பமாகிறது. கள்வர் இனத்தவரின் பூர்விக வாழ்விடம் என்பதால் இம்மலை இப்பெயர் பெற்றது. கிழக்கே விழுப்புரம் மாவட்டம், வடக்கே திருவண்ணாமலை, தெற்கே மேற்கில் சேலம் மாவட்டத்தை உள்ளடக்கி மேற்கு தொடர்ச்சி மலையை தொட்டுக் கொண்டுள்ளவாறு அமைந்துள்ளது கல்வராயன் மலை.இந்த மலைத்தொடர் அதனைச் சுற்றியுள்ள கிழக்குப் பகுதிகளுக்கு வடமேற்கு பருவகாற்றின் மூலமாக அதிக மழைபொழிவை கொண்டு வருகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/கிழக்குத்_தொடர்ச்சி_மலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது