சுஐப் அக்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 216:
தென்னாப்பிரிக்காவில் தொடங்க இருந்த வேர்ல்ட் டுவெண்டி 20யில் தனது சக அணி வீரரான முகம்மது ஆசிஃபை சோயிப் மட்டையால் தாக்கியதால் இடது தொடையில் காயம் ஏற்பட்டதாக வதந்தி வெளிவந்தது. ஆதாரங்களின் படி இருவரும் துணி மாற்றும் அறையில் சண்டையில் ஈடுபட்டதாகவும் அதன் விளைவால் ஆசிஃப் தனது இடது தொடையில் அடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. சோயிப் தான் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டகாரர் இம்ரான் கானின் தோற்றம் போல் இருப்பதாக கூறியதை ஆசிஃப் மற்றும் சாஹித் அப்ரிடி ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனாலும் மேலும் சோயிப் கூறியதை ஏளனம் செய்தார்கள் என்ற காரணத்தினாலும் இருவருக்கும் இடையே சண்டை ஆரம்பித்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன.<ref>[http://www.indianexpress.com/story/215130.html ஆசிஃப்பை மட்டையால் சோயிப் அடித்தார், அதனால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்] செப்டம்பர் 8, 2007 - த இண்டியன் எக்ஸ்பிரஸ்</ref> காயங்களை விட இந்த தோற்காயம் கடுமையானதாக கருதப்படவில்லை என்றாலும் இந்த சம்பவத்தில் அணி சார்ந்த விசாரணை நிலுவையில் இருந்தது.<ref>{{cite news | url = http://content-uk.cricinfo.com/pakistan/content/current/story/309867.html
| title = Asif injured in dressing room spat by Akhtar
}}</ref> ஆரம்பகட்ட விசாரணைகளுக்கு பிறகு தவறு சோயிப் மீது உள்ளதாகக் கூறி டுவெண்டி20 உலகக் கோப்பையில் அணியிலிருந்து<ref>[http://uk.reuters.com/article/cricketNews/idUKSP16843120070907 2007 ஆம் ஆண்டு டுவெண்டி20 உலககோப்பை இடைவேளைக்கு பிறகு பாகிஸ்தான் சோயிப்பை அழைத்தது] செப்டம்பர் 7, 2007 ரியூட்டர்ஸ்</ref> நீக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பபட்டார்.<ref>[http://content-uk.cricinfo.com/twenty20wc/content/current/story/309891.html சம்பவத்திற்கு பிறகு சோயிப் வீட்டிற்கு அனுப்பபட்டார்]</ref> PCBயினால் ஐந்து ஆட்டங்களில் விளையாட தடை செய்யப்பட்டு மற்றும் வாழ்நாள் தடை விதிக்கும் அளவிற்கு உடனடியாக நிகழக்கூடிய விதத்திலும் இருந்தது.<ref>[httphttps://archive.is/20130113100505/www.dailytimes.com.pk/default.asp?page=2007%5C09%5C08%5Cstory_8-9-2007_pg1_8 சோயிப் ஐந்து ஆட்டங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளார்] செப்டம்பர் 8, 2007 டெய்லி டைம்ஸ்</ref> "எனது குடும்பத்தை பற்றி தவறாக பேசினார் என்று கூறி அப்ரிடி தான் சண்டை உருவாகக் காரணம் என்று சோயிப் பிறகு தெரிவித்தார். அவைகளை என்னால் பொருத்துக் கொள்ள இயலவில்லை." அப்ரிடி இந்த குற்றங்களை மறுத்தார் மேலும் இவரின் தலையீட்டால் ஆசிஃப் மிக அதிகமான காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.<ref>[http://uk.reuters.com/article/cricketNews/idUKL0834991020070908 கிரிக்கெட்-சண்டையை தூண்டிய காரணத்தினால் பாகிஸ்தானின் அக்தர் அஃப்ரிடியை குற்றம்சாட்டினார் | ஸ்போர்ட்ஸ் | கிரிக்கெட் | ரியூட்டர்ஸ்]</ref> சோயிப் படுத்து இருந்த காரணத்தினால் "சாகித் அப்ரிடியினால் சண்டையில் எதுவும் செய்ய இயலவில்லை" "அதற்காக அவர் மன்னிப்பும் கேட்க வில்லை" என்று ஆசிஃபும் கூறினார்.<ref>[http://www.hindu.com/thehindu/holnus/007200709102240.htm சோயிப் உண்மையைப் பேசவில்லை: ஆசிஃப்]</ref> சாகித் அப்ரிடி & முகம்மது ஆசிஃப் மற்றும் அணி உறுப்பினர்களுடன் சோயிப் பிறகு ஒட்டிக் கொண்டார்.
 
வீரர்களுக்கான நடத்தை விதி முறைகளை மீறியதற்காக ஏப்ரல் 1, 2008 அன்று ஐந்து ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். இந்த தடையானது பாகிஸ்தான் மற்றும் அனைத்து வகையான கிரிக்கெட்டிற்கும் நீண்டது.<ref>[http://content-uk.cricinfo.com/pakistan/content/story/344698.html சோயிப் ஐந்து ஆண்டுகள் தடை செய்யப்பட்டார்]. ''Cricinfo.com.'' 2008-05-04 அன்று பெறப்பட்டது.</ref> இந்த தடையானது இந்தியன் பீரிமியர் லீக்கில் விளையாடுவதிலிருந்தும் பாதுகாக்கவில்லை. IPL ஆட்சிக் குழு சோயிப் மீதான தடை நீக்கப்படும் அல்லது முடியும் வரை IPL போட்டிகளில் விளையாட அனுமதிப்பது இல்லை என்று முடிவு செய்தது. " அவர்கள் [PCB] IPLலில் விளையாட அனுமதித்தாலும் சர்தேசக் கட்டுபாட்டு ஒழுக்கங்களை மதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புவோம்" என்று குழுவின் உறுப்பினரான IS பிந்தரா கூறினார்.<ref>[http://content-uk.cricinfo.com/pakistan/content/story/344908.html சோயிப் IPLலில் விளையாட முடியாது]. ''Cricinfo.com.'' 2008-05-04 அன்று பெறப்பட்டது.</ref> தடைக்கு எதிராக யுத்தம் செய்யப் போவதாக சோயிப்பும் கூறினார். " நான் மேல் முறையீடு செய்வேன் இது எனது உரிமை. இங்கே தோற்றால் நீதிமன்றம் செல்வேன், அங்கேயும் தோற்றால் உச்ச நீதிமன்றம் செல்வேன்."<ref>[http://content-uk.cricinfo.com/pakistan/content/story/344784.html 'ஐ ஹாவ் பீன் விக்டிமைஸ்ட்' - சோயிப்]. ''Cricinfo.com.'' 2008-05-04 அன்று பெறப்பட்டது.</ref> PCB தலைவர் நசிம் அஸ்ரஃப் சோயிப்பிற்கு எதிராக குற்ற பத்திரிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். செய்தி அலைவரிசையில் தான் கூறிய கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என்றும் தடையை தண்டனையாக ஏற்றுக் கொண்டு இந்தியன் பீரிமியர் லீக்கில் சம்பாதிக்கும் தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பங்காக வழங்க வேண்டும் என்றும் "நேரடியாக தன்னை தாக்கி பேசியதற்காக" ரூபாய் 100 மில்லியன் (தோராயமாக 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்) மற்றும் கூடுதலாக ரூபாய் 100 மில்லியனை PCBக்கும் "பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பெயரை கொச்சை படுத்தியதற்காகவும் வழங்க வேண்டும் என்றும் அஸ்ரஃப் மேலும் குறிப்பிட்டு இருந்தார்.<ref>[http://content-uk.cricinfo.com/pakistan/content/story/344913.html அஸ்ரஃப் பையில்ஸ் லீகல் நோட்டீஸ் அகைன்ஸ்ட் சோயிப்]. ''Cricinfo.com.'' 2008-05-04 அன்று பெறப்பட்டது.</ref> மூன்று-பேர் கொண்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஜூனில் மேல்முறையீடு விவாதிற்கு வரும் வரை சோயிப்பின் ஐந்து ஆண்டுகால தடையை நிறுத்தி வைப்பதாக ஏப்ரல் 30 இல் அறிவித்தது.<ref>[http://content-uk.cricinfo.com/pakistan/content/story/348077.html சோயிப்ஸ் பைவ்-இயர் பேன் அப்ஹெல்ட்]. ''Cricinfo.com.'' 2008-05-04 அன்று பெறப்பட்டது.</ref> குறிப்பாக PCB தலைவர் டாக்டர் நசிம் அஸ்ரஃப் மற்றும் நாட்டிற்கு தன்னால் ஏற்பட்ட அவமானத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக சோயிப் பிறகு தெரிவித்தார். சோயிப்பிற்கு எதிராக அஸ்ரஃபின் சட்ட வழக்குரைஞர் ரூபாய் 22 கோடி (தோராயமாக அமெரிக்க டாலர் 3.37 மில்லியன்) கேட்டு லாகூர் உரிமையியல் நீதிமன்றத்தில் மே 2 ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார்.<ref>[http://content-uk.cricinfo.com/pakistan/content/story/348423.html அஸ்ரஃப் பையில்ஸ் டிபாமேசன் சூட் அகையின்ஸ்ட் சோயிப்]. ''Cricinfo.com.'' 2008-05-04 அன்று பெறப்பட்டது.</ref> மூன்று-பேர் கொண்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மே 4 ஆம் தேதி சோயிப்பின் ஐந்து-ஆண்டுகள் தடையை ஜூன் 4 ஆம் தேதி கூடும் வரை ஒரு மாதம் நிறுத்தி வைத்து, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் IPL தொடரில் பங்கேற்கலாம் என்று கூறியது.<ref>[http://content-uk.cricinfo.com/pakistan/content/current/story/349950.html சோயிப் கிளியர்ட் டு ப்ளே இன் IPL]. ''[[Cricinfo.com]]'' . 2008-05-04 அன்று பெறப்பட்டது.</ref> ஒரு நாளுக்கு பிறகு, சோயிப் மற்றும் தலைவர் நசிம் அஸ்ரஃப் இடையிலான அவதூறு வழக்கை நீண்ட காலம் நீட்டிக்காமல் அவர்களுக்கிடையே உள்ள முரண்பாட்டை ரக்மான் மாலிக் என்ற இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த அரசியல் அதிகாரி முன்னிலையில் நீக்கப் போவதாக PCB அறிவித்தது. "எனது மதிப்பு நிலைநாட்டப்பட்டு விட்டது இனி அவதூறு வழக்கு நீண்ட நாட்களுக்கு நீட்டப் படாது", என்று அஸ்ரஃப் மேற்கோள் காட்டி இருந்தார்.<ref>[http://content-uk.cricinfo.com/pakistan/content/current/story/350007.html PCB சாஃப்டென்ஸ் ஸ்டேன்ஸ் ஆன் சோயிப்] ''Cricinfo.com.'' 2008-05-05 அன்று பெறப்பட்டது.</ref>
"https://ta.wikipedia.org/wiki/சுஐப்_அக்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது