இருள்நாறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 16:
| synonyms = ''Bignonia suberosa'' <small>Roxb.</small>
|}}
'''இருள்நாறி''' (இருள்வாசி அல்லது இருவாச்சி) என வழங்கப்பட்ட பூவைக் [[குறிஞ்சிப்பாட்டு]] '''நள்ளிருள்நாறி''' என விளக்குகிறது.
மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது.
”பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்று உள்ளது. இதற்கு மலர் இல்லை. {{சங்ககால மலர்கள்}}
|