தியாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''தியாகம்''' எனில் துறத்தல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''தியாகம்''' எனில் துறத்தல் அல்லது கைவிட்டுவிடுதல் என்று பொருள். எனவேநாடு, அனைத்தையும்இனம், துறந்தவனைசமூகம், [[துறவி]]மொழி என்பர்.மற்றும் தியாகம்கலாச்சாரம் முக்குணத்போன்றவைகளின் தன்மைஉரிமைக்கான உடையது.போராட்டத்தில் [[முக்குணங்கள்]]தன் அடிப்படையில்உடல், தியாகத்தைபொருள், மூன்றாகஉயிர் பிரித்துஆகியவைகளை பகவான்ஒருவன் ஸ்ரீகிருஷ்ணர்,துறத்தலே [[பகவத்தியாகம் கீதை|பகவத்ஆகும். கீதையில்]] பதினெட்டாவது அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறார்.
 
==இந்து சமய நோக்கில் தியாகம்==
அனைத்து இல்லற இன்பங்களை துறந்தவனை [[துறவி]] என்பர். தியாகம் முக்குணத் தன்மை உடையது. [[முக்குணங்கள்]] அடிப்படையில் தியாகத்தை மூன்றாக பிரித்து பகவான் ஸ்ரீகிருஷ்ணர், [[பகவத் கீதை|பகவத் கீதையில்]] பதினெட்டாவது அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறார்.
 
==தாமசத் தியாகம்==
ஒருவனுக்கு விதிக்கப்பட்ட செயலை (கர்மத்தை) முற்றிலும் துறந்துவிடுவது முறையல்ல. அவ்வாறு [[தாமச குணம்|தாமச குணத்துடன்]], மதிமயக்கத்தினால் செயலை துறப்பது தாமசத் தியாகம் ஆகும்.
 
==ராஜசத் தியாகம்==
ஒரு செயல் செய்வதால் துக்கத்தைத் தருமென்று நினைத்து, உடலை வருத்த வேண்டி இருக்குமோ என்ற பயத்தால் அந்த கருமத்தை செய்யாது விட்டால் அதுஅத்தியாகம், [[இராட்சத குணம்|இராட்சத குணத்துடன்]] தொடர்புடைய ராஜசத் தியாகம் ஆகும்.
 
==சாத்வீக தியாகம்==
ஒருவனுக்கு விதிக்கப்பட்ட கர்மத்தை (செயலை) தான் செய்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன், பற்றுதலையும் கர்மத்தால் உண்டாகும் பலனையும் துறந்து செயலைச் செய்தால் அவ்வகையான தியாகம் சாத்வீக தியாகம் ஆகும். [[சத்துவ குணம்]] நிறைந்தவனும், அறிவாளியும், ஐயம் நீங்கிய தியாகியானவன், ஒரு செயலை நல்லது அல்ல என்று வெறுப்பதும் இல்லை. ஒரு செயல்செயலை நல்லது என்று அதில் நாட்டம் கொள்வதும் இல்லை.
 
உடலைத் தாங்குபவன் எவனும் செயல்களை துறந்து விடுவது என்பது முடியாத செயல். ஆகவே செயல்கள் செய்வதனால் உண்டாகும் புண்ணியம்-பாவம் கர்மபலன்களைத் தியாகம் (துறப்பதுகைவிட்டுவிடுபவன்) செய்வனே '''தியாகி''' எனப் போற்றப்படுவான்.
 
===தியாகம் செய்வதால் உண்டாகும் பலன்கள்===
இம்முறையில்தாமச தியாகம் செய்யாதவர்கள்அல்லது ராஜசத் தியாகம் செய்தவர்கள், தாம் இறந்த பின், இதமான, அல்லது இதமற்ற, அல்லது இரண்டும் கலந்த கர்ம பலனைகளை அனுபவிப்பார்கள். ஆனால் சாத்வீகத் தியாகம் செய்தவர்கள் அத்தகைய பலனை அடையாது அதைவிட மேலான பலனை அடைவார்கள். <ref>[[


==உதவி நூல்==
* பகவத் கீதை]], அத்தியாயம் பதினெட்டு18, சுலோகம் 72 முதல் 13 முடிய</ref>
 
 
 
[[பகுப்பு:இந்திய மெய்யியல்]]
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:வைதிக மெய்யியல்கள்]]
{{Reflist}}
[[பகுப்பு:இந்துத் தத்துவங்கள்]]
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/தியாகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது