இரண்யகர்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Krishnamoorthy1952 பயனரால் ஹிரண்யகர்பன், இரண்யகர்பன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. |
No edit summary |
||
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
'''
[[சுவேதாசுவதர உபநிடதம்|சுவேதாஸ்வதர உபநிடத்தில்]] உள்ள ஒரு மந்திரத்திற்கு [[ஆதிசங்கரர்]] எழுதியுள்ள விளக்க உரையில் “ இதமானதும், (விரும்பத்தக்கதும்) ஆனந்தத்தை ஏற்படுத்துவதும், மிகவும் ஒளிர்வதுமான ஞானமானது யாரிடம் முழுமையாகவும், செறிவாகவும் உள்ளதோ அத்தகையவனே ஹிரண்யகர்பன் ஆவான்” என விளக்கியுள்ளார்.
எனவே ஹிரண்யகர்பன்<ref>[http://www.britannica.com/EBchecked/topic/266775/Hiranyagarbha Hiranyagarbha] [[britannica.com]]
<ref>([[மனுதரும சாத்திரம்]] 1.9)
உலகைப் படைப்பவனும் மற்றும் ஞானவடிவினனும் ஆவான். ஞானத்துடன் இச்சையும் (ஆசையும்) இருப்பதால் அவன் இச்சாசக்தி வடிவினனாகவும் இருக்கிறான்.
|